Tuesday, June 4, 2013

நம் உறவுகளை அழித்தது ராஜபக்ஷே இல்லை. புலிகள். கடைசி கட்ட போரில் புலிகள் குண்டுபோட்டது கேடையமாக பயன்படுத்தியது எல்லாம், நாட்டை விட்டு ஓடி போய் கஞ்சா கடத்தி வியாபாரம் செய்து கொண்டு இருக்கும் புலம் பெயர்ந்த புலி உறவுகள்  மீது இல்லை தப்பி ஓட முடியாமல் 30 ஆண்டுகாலம் புலிகளின் ஆதிக்கத்துக்குள் சிக்கி சீரழிந்த எம் பறையர் சமூக மக்கள். சண்ட முடிந்ததும் அப்பாடா புலி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை என்று பெரு  மூச்சி விட்ட எமது பறையர் சமூக மக்கள் ராஜபக்ஷேவை ஆதரித்து துண்டறிக்கை வெளியிட்டு மகிழ்ந்தனர் என்பது வரலாறு. முழு விவரம் அறிய இலங்கை பறையர் இயக்க தலைவர் தேவதாசன் அவர்களை அணுகவும். 

நன் சிங்கள பவுத்தர்களை ஆதரித்து ஒன்னும் ஆக போவது இல்லை அப்புறம் எதுக்கு எனக்கு கமெண்டு.... நான் உங்கள கூப்பிட்டேனா? காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் நான் என்ன ச்டேடுஸ் போடுறேன்ரத பாக்குறதே வேலையா போச்சுப்பா. அடிக்ஷன். ட்ரீட்மென்ட் எடுங்க. 

உலகத்துல இருக்குற எல்லா நாட்டு பத்திரிக்கைகளும் பல்கலை கழக ஆய்வுகளும் உலக நாட்டு அரசுகள் பன்னாட்டு அரசு அறிக்கைகள் எல்லாம் சொல்லுது புலிகள் தீவிரவாதிகள் புலிகள் கஞ்சா கடத்தும் கூட்டம் புலிகள் ஆயுதம் கடத்தினார்கள் புலிகள் ராஜீவ் உட்பட பல முக்கிய தலைவர்களை கொன்ன கொலைகார கூட்டம்  புலிகள் உலகம் முழுக்க தேடப்பட்டு வரும் பண்ணாட்டு கிரிமினல் குற்றவாளிகள் என்று. அதை எல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டாங்கலாம்  புலிகள் கிட்ட கஞ்சா காசு வாங்கிட்டு மஞ்சள் சிவப்பு கலரில் பத்திரிக்கை நடத்து சூத்திர கூட்டம் புலி அண்ணன் மேதகு புலி அண்ணன் மாவீரார்  புலி அண்ணன் தியாகின்னு சொன்னா அதை வரலாறு என்று நம்புவார்களாம். இந்த கூ முட்டைகளை ஆயிரம் அண்ணல்கள் அம்பதாயிரம் புத்தர்கள் வந்தாலும் திருத்த முடியாது.  


நம்பல பவர்  ஸ்டார் என்கிறார்கள். வெண்ணைகளா  நான் பவர் ஸ்டார் தான். ஆமா பவர்ஸ்டார் என்றால் உங்களுக்கு அவ்வளவு கேவலாமா? கமல் சிவாஜி சத்தியராஜ் எல்லாம் புடுங்காத விஷயங்களை பவர்ஸ்டார் புடிங்கி உள்ளார். பவர்ஸ்டாரை கேவலப்படுத்துவதில் அபப்டி என்ன உங்களுக்கு சந்தோசம். அவ்வளவு விரக்தியா?  


ஜெய் பீம் . நாம் எல்லோரும் அண்ணலின் வாரிசுகள்  தம்பிகளா !


வாங்க வந்து பதிவு போடுங்க. சும்மா மொக்கயா போடாம. விமர்சனம் பண்ணுங்க கேள்வி கேளுங்க. சும்மா நான் மொக்கையா சிறுத்தைகள திருமாவை விமர்சனம் பன்னல. புலி ஆதரவு தமிழ் தேசியம் எனும் பெயரில் அவர்கள் செய்து வரும் மிக பயங்கரமான  செயல்களை  விமர்சிக்கிறேன் கண்டிக்கிறேன். 

ஒரு சமூகத்துக்கு யாரை தலைவனா அடையாளமா முன்னோடியா அடடையாலப்படுத்துவது என்று ஒரு விவஸ்தை இருக்கு. புலி மாமாவுக்கு அந்த விவஸ்தை இருக்கா. கொடூரமான மனம், கொள்ளை அடிப்பதே தொழில், கொலை செய்வதே வாழ்க்கை. இப்படி காலம் கழித்த ஒரு கொடுகோலனை  கொலைகாரனை எமது மக்கள் தலைவனா ஏற்க்க வேண்டுமா? அதுவும் அண்ணலுக்கு சமமா தாத்தாவுக்கு சமமா பண்டிதருக்கு சமமா புத்தருக்கு சமமா. என்ன கொடுமை சார் இது. அதை வேற பெருமையா போய் ஊரெல்லாம் சொல்லி காசு வாங்குறது. நான்தான் பிரபாகரனை சேரிக்கு கொண்டு போனேன். நான் தான் தமிழ தேசியத்தை சேரிக்கு கொண்டு போனேன்.  என்ன பாலும் தேனும் திணை மாவுமா  கொண்டு  வந்தீங்க. சேரிக்கு காரு கொண்டு வந்தோம் பங்களா கொண்டு வந்தோம் தம்மத்தை கொண்டு வந்தோம் அறம் ஒழுக்கம் அன்பு அமைதியை கொண்டு வந்தோம் என்று சொல்றது மாதிரி. சேரிக்கு இழிவையும் இழவையும் கொண்டு வந்து எமது சமூகத்தை நாசப்ப்டுத்திகொண்டு இருக்கும் நாச காரர்களின் செயலை விமர்சிக்கிறேன்.  

#பிரபாகரன் ஒரு சர்வதேச பறையன் !!#

இப்படி சுப்பிரமணி சாமி சொன்னவுடன். தமிழ் தேசிய வாதிகளுக்கு எல்லாம் ஆப்படி ஒரு கோபம். கோபம் பறையர்களை சுப்பிரமணி சாமி கேவலப்படுத்தி விட்டாரே என்று இல்லை. ஒரு மாவீரரை பறையன் என்று சொல்லி அசிங்க படுத்தி விட்டாரே என்று. பறையர்கள் என்றால் அவர்களுக்கு அசிங்கம். அதே தமிழ் தேசியவாதிகள் சிங்களவனை பறையன் என்றும் சக்கிலியன் என்றும் திட்டுவது ஈழத்தில் இயல்பு. தமிழ் நாட்டிலும் ஆயிரம் வருடங்களாக பறையர் எனும் வார்த்தையை சூத்திர கூட்டம் இழிவாகவே பயன்படுத்தி வருகிறது. அதை எந்த தமிழ் நாட்டி தமிழ் தேசிய நொன்னைகளும் காதில்  போட்டுக்கொள்வது இல்லை. 


பவுத்த கொள்கைய நாங்க படிக்கனுமா? யாரு புலி வேஷம் போட்டு இலங்கைய  கொளுத்துறாங்களோ அவுங்க படிக்கட்டும். யாரு மரக்காணம் தர்மபுரியை கொளுத்துரங்கலோ அவுங்க படிக்கட்டும். நாங்கள் வாழும் பவுத்தர்கள். பவுத்தர்களாக வாழுகிறோம். யார் வயிற்றிலும் அடிப்பதில்லை யார் வீட்டையும் கொள்ளை அடிப்பது இல்லை. 



#போராடும் மக்களிடத்தில் சாதி தெரிந்ததில்லை. அணைவருமே அடுத்த வேளை உயிர் பிழைக்க
தவித்திருப்பவர்கள் சாதியைக்கட்டிக்கொண்டு அலைந்ததில்லை.#

புலி கண்ணை மூடிக்கிட்டு  உலகம் இருட்டிடுச்சி என்று சொல்லுமாம். அது போல இருக்கு போராடும் மக்கள் ஜாதி பார்ப்பது இல்லையாம். புலிகள் ஜாதி பார்த்தது. ஜாதி வெறி பிடித்த செயல்களால் புலி கூட்டத்தை விட்டு வெளியேறியது எல்லாம் இப்போது கதை கதையா வெளிவந்துகொண்டு  இருக்கிறது. சுனாமியில் செத்த பிணத்தை புதைக்க கூட ஜாதி பார்த்தவன்தான் ஜாதி தமிழன். 

No comments:

Post a Comment