Saturday, June 1, 2013

புலம் பெயர்ந்து சென்று ஆங்கிலம் ஜெர்மனி பிரஞ்ச் எல்லாம் பேசி கஞ்சா வியாபாரம் ஆயுதம் கடத்தல் எல்லாம் செய்து புலி தேசியம் பேசும் புலம் பெயந்த டுமிலர்களை  தமிழ் தேசியத்துக்கு திரும்பி வந்து தமிழ் கத்துக்கிட்டு நாக்கை வழிக்க சொல்லுங்கள். இன்னமும் தாய் மொழி தாம் மண் தாய் இனம்னு சொல்லிட்டு சேரிக்குள்ள வந்த நாங்க  வாரும்  பீயாளியே அடிப்போம். 

பொறந்த மதத்திலேயே இருக்கணும் பொறந்த மொழியையே பேசணும் பொறந்த மன்ன விட்டு வேர எங்கேயும் போயி நான் பொழச்சிட கூடாது. நீங்க பிரித்தான் போயி தமிழ் சங்கம் வைப்பீங்க. ஜெனீவா போயி ஈழத்தில் இனப்படுகொலை பத்தி ஆங்கிலத்தில் உரை ஆற்றுவீர்கள். நல்லா இருக்குடா உங்க அட்வைஸ். 


#அடித்தளத்தில் உள்ள உழைக்கும் தலித்துகளும், வன்னியர்களும் ஒற்றுமையுடன் வாழ எனது உயிரையும் கொடுபேன். திருமா #

இதைத்தான் நாங்களும் கேக்குறோம். அடித்தளத்தில் சிங்களம் பேசும் உழைக்கும் மக்களும் உள்ளனர். சாமி கும்பிட வேளாங்கண்ணி கோயிலுக்கு வந்த சிங்களம் பேசும் மக்கள் அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்களா? சென்னை சென்ட்ரலில் புலி பொறுக்கிகளால் தாக்கப்பட்ட இலங்கை துறவி என்ன பணக்கார வர்க்கமா? அடிக்கடி சிறுத்தைகள் புலி வேஷம் போட்டுட்டு போயி சென்னை எக்மோரில் உள்ள மகாபோதி புத்த விகாரில் உள்ள பிக்குகளை மிரட்டி விட்டு வருகிறார்களே அந்த பிக்குகள் என்ன சுவிஸ் பாங்கில் அக்கவுண்ட் வைத்து உள்ளார்களா? அப்ப எல்லாம் இந்த மனித பண்பு எங்க போச்சு அண்ணாத்தே. சிங்களவனும் மனிதன் தான். சிங்களம் பேசும் மக்களிடையேயும் ஒடுக்கபட்ட உழைக்கும் அடித்தள மக்கள் உள்ளனர். துமிள் தேசியம் பேசி ஆண்டைகளுக்கும் பொரிக்கிகளுக்கும் வக்காலத்து வாங்குவதை விட்டு விட்டு அண்ணலின் வழயில் மானுடத்தை பேசு. மேலே சொன்ன உங்கள் கருத்தை நாங்களும் ஆதரிக்கிறோம். தமிழர்களா இல்லை மனுசங்களா. ஏழை வன்னியன் மட்டும் அல்ல பணக்கார வன்னியனும் எங்கள் எதிரிகள் இல்லை வன்னிய ஜாதி வெறியே எங்கள் எதிரி.

No comments:

Post a Comment