Sunday, June 2, 2013

#தமிழன்#

ஒருவன் பவுத்தனா இருக்கணும்னா? அவன் பஞ்ச சீலத்தை கடை பிடிக்கணும். புத்தர் சொன்ன என் மார்க்கத்தை கடை பிடிக்கணும். அன்பும் கருணையும் நிறைந்தவனா இருக்கணும். அப்படி இல்லை என்றால் நீயெல்லாம் ஒரு பவுத்தனா எதுக்குடா புத்தர் பெயரையும் அண்ணலின் பெயரையும் கெடுக்கிறீர்கள் என்று கேட்கிறோம். ஒருத்தன் கிறிஸ்துவன் என்று சொன்னால் ஏசு கிறிஸ்து மாதிரி அன்புள்ளம் கொண்டவனா இருக்கணும்னு எதிர்பார்க்கிறோம். ஒருத்தன் இசுலாமியன் என்று சொன்னால் நபிகள் பாதையில் நேர்மையாளனா இருக்கனும் என்று எதிர் பார்க்கிறோம். இந்த நாம் தமிழர் என்று சொல்கிறார்களே அதுக்கு என்ன அடிப்படை தகுதி. கஞ்சா கடத்துவதா ஆயுதம் கடத்துவதா புலி வேஷம் போட்டு தீவிரவாதம் பண்ணுவதா சேரிகளை கொளுத்தி ஜாதி தீவிரவாதம் பன்னுவாதா? தமிழ் மொழி மட்டும் பேசிட்டா போதும் அவன் தேசிய இனமாம். அவன் பொரிக்கி மொல்லை மாறி முடிச்சி அவித்தி திருடன் கொலைகாரன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் காம வெறியன் எவனா இருந்தாலும் அவன் தமிழனாம். என்னடா உங்க இனப்பெருமை. முதலில் உங்க இனத்துக்கு ஒரு அடிப்படை அளவுகோலை வையுங்கடா  மக்களை நெறி படுத்துங்க. புலி வேஷம் போட்டுக்கிட்டு வந்து அவனுங்க போடும் கமெண்ட்டை தாங்க முடியல. பொண்ணுங்களுக்கு எதிரா கமண்டு போட்டா நீ எவன் கூட படுத்தன்னு கேக்குறான். ஆம்பிளைங்களுக்கு கமெண்ட்டு போட்டா உன் தாய் உன்னை எவனுக்கு பெத்தான்னு கேக்குறான். தமிழர் என்பதுக்கு அடையாளமே பொம்பளைக்கு விளக்கு பிடிச்சு பார்க்கும் வேலை செய்பவர் என்பது போல பேசுகிறான். அடுத்து ராஜபக்சேவுக்கு கொள்ளி வைப்பது. ராஜபக்ஷே சோனியா படத்தை போட்டு அசிங்க படுத்துவது. கட்டைல போ சுடுகாட்டுக்கு போ என்று வயது முதிர்ந்த மனிதரை மனித நேயம் இல்லாமல் பேசுவது. இந்த பொரிக்கிதனம்தான் தமிழர் என்பதின் அடையாளமா?  முன்ன எல்லாம் வள்ளுவர் வழி குரள் காட்டிய தமிழர் நெறி என்று சொல்லுவார்கள். இப்ப புலி தேசியம் பேச ஆரம்பிச்ச பிறகு ராஜபக்ஷேவுக்கு தமிழன் கையாளதான் சாவு, கருணாநிதிக்கு புலிகள் கருமாதி பண்ணுவார்கள், சோனியாவை கொல்லாமல் விட மாட்டோம், புலி அண்ணன் மீண்டு வருவார் சிங்களவனை கூண்டோடு அழிக்காமல் விட மாட்டார் என்று இவர்கள் பேசும் பேச்சு ஐயகோ இந்த இந்து சமூகம் இன்னும் கேவலாமா போயிட்டு இருப்பதையே காட்டுகிறது. அடுத்த நாடாண்ட பரம்பரை கதை. ராஜராஜானின்  கடல் கொள்ளை கடல் கடந்து கொள்ளை அடித்த கதை என்று கொஞ்சம் கூட அறம் ஒழுக்கம் அன்பு கருணை நேர்மை நெறி என்று எதுவும் இல்லாமல் இவர்கள் பேசும் இன வெறி இனபெருமை இருக்கே அப்பப்பா தாங்கலடா சாமி. இவனுங்க பேசுற தமிழர் புராணத்துக்கு முன்ன  காடுவெட்டி குருவின் வன்னியர் புராணம் ஒண்ணுமே இல்லை. 

No comments:

Post a Comment