நமது வீட்டை கொளுத்தும் நாமது சமூக பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் நமது கழுத்தை அறுத்து தொங்க விடும் வன்னியனோடு கைகோர்க்க தயாராம். ஆனால் ஈழத்து தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை புலி வாலை பிடித்துக்கொண்டு இருப்போமே தவிர சிங்களம் பேசும் மக்களோடு சேர மாட்டாங்களாம். இவங்க கணக்கே புரிய மாட்டேங்குதே. இன்னமும் கஞ்சா பணம் வந்து கொண்டு இருக்குதா?
#ஆணுக்கு அழகல்ல....#
நான் ஆம்புல புலி ஆம்புல சிங்கம் ஆம்புல சிறுத்தை என்று சொன்னேனா? என் நான் பெண்ணா இருக்க கூட்டதா? இல்லை திருநங்கையா இருக்க கூடாதா?
#பறையனாக பிறந்து இந்த சாதி முன்னேற என்ன செய்தாய்.#
வால் போஸ்டர் அடிச்சிட்டு வந்து சொல்றேன். நான் எப்போ என்ன செய்தேன்னு ரேசும் தயார் பண்ணி தரேன். வேளைக்கு ஆள் எடுக்குறவன் கூட என் பயோ டேட்டாவை கேட்பது இல்லை.
No comments:
Post a Comment