Saturday, June 8, 2013

பி எஸ் பி க்கு வரும் பார்ப்பனர்கள் உண்மையில் அண்ணல் அம்பேத்கர் கொள்கையை ஏற்று வருக்கிரர்களா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது என்று சொன்னால் நல்லது. அதை சகோதரி மாயாவதியிடம் சொல்லி அவர்களுக்கு சீட்டு கொடுக்கதீர்கள் என்று சொல்லலாம். ஆனால் வருபவர்கள் எல்லாம் தலித்தியம் பேசிக்கொண்டு அண்ணல் அம்பேத்கரின் கொள்கையை பேசிக்கொண்டு புத்தம் பேசிக்கொண்டு ஜெய் பீம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே? பி எஸ் பி இந்தி மொழி தேசியம் பேச வில்லையே. வட மாநிலத்தில் உள்ள நம் மக்கள் கூட ஆங்கிலம் பேச வேண்டும் என்பதே பி எஸ் பி பாலிசி. 

#2.சாதி ஒழித்த தமிழ் தேசிய விடுதலை படைப்போம்!# 

இந்த மாவைத்தான் 25 வருஷமா அண்ணன் அரைத்துக்கொண்டு இருக்கிறார். எப்படின்னு விளக்கமா சொல்லுங்க. 25 வர்ஷத்துல எவ்வளவு தூரம் ஜாதிய ஒழிச்சி இருக்கீங்க. எவ்வளவு ஜாதி தெரு ஊர் தெரிவுகளில் வி சி க கொடி பறக்குது. எவ்வளவு ஜாதி தமிழர்கள் திருமாவை ஏற்றுக்கொண்டார்கள். 

#தேசிய இனங்களின்# 

அப்படின்னு ஒன்னு இந்தியாவுல இருக்கா? என்ன தேசிய இனமோ பொனமோ? 

No comments:

Post a Comment