Wednesday, June 5, 2013

 #5000 aandukaala paarambariyam udayadhunu enga college proffsr solli thandhaaru... nan avara namburen.#

கடவுளை நம்புறவன் எல்லாம் முட்டாள் நீங்க அறிவாளி. கோயிலுக்கு போவது நம்பிக்கைக்கு. காலஜிக்கு போவது அறிவை வளர்க்க அவரை நம்புவதை நிறுத்தி விட்டு உண்மையாவான்னு கேள்வி கேளுங்க. தமிழ் நட்டல இது ஒரு பிரச்சனை. கேள்வி கேக்க முடியாது விமர்ச்சனம் பண்ண முடியாது விவாதிக்க முடியாது. முட்டா பசங்க எடுக்கிற பாடத்த பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டி கேட்டுட்டு நம்பிட்டு இருக்கணும். 

#பெரியார் எல்லா தமிழ் நூட்கலையும் விமர்சனம் செய்து உள்ளார் அண்ணா#

தமிழ் தாய்க்கு இந்துத்துவ  அம்மா  சிலை வைக்கரதா  சொல்றாங்களே  ராமசாமி  வழி வந்த  இந்த சூத்திர கூட்டம் என்ன  சொல்லுது. 


கடவுள்  செண்டிமெண்ட் மத செண்டிமெண்ட் மொழி செண்டிமெண்ட்   அம்மா செண்டிமெண்ட் இப்ப அண்ணன் செண்டிமெண்ட். அண்ணன் ராமசாமிய காட்டினா நாம ஆமாம் சாமி போடணும் அண்ணன் பிரபாகரனை காட்டினா நாம ஆமாம் சாமி போடணும் அண்ணன் பீ தேசியத்தை காட்டினா நாம அமாம் சாமி போடணும். என்ன கொடுமை சார் இது. 

கருப்பு சூலையாமே  செங்கல்  சூலையா கரிமேட்டு சூலையா. கேட்டா  தமிழ்ல ஜூ இல்லையாம். தமிழ் மொழி  பேசிட்டு இருந்த கமரூநியனுக்கு ஆரியன் போய் "ஜா" வை சொல்லி கொடுத்துட்டனாம். கூடவே போய்  பாத்த மாதிரி ஒரு அல்பம் கதை வுட்டு வீடியோ போடுது அதையும் நமது கூ முட்டை கழுதைகள் நம்புது.  

No comments:

Post a Comment