Wednesday, June 19, 2013

சாக்டை அள்ளும் அடிமைகள் எனும் வார்த்தை தலித்துக்களுக்கு எதிரானது இல்லையா? என்னப்பா உங்க நியாயம். 

#அண்ணல் அம்பத்கர் அவர்கள் 'தலித்' என்ற சொல்லை அங்கீகரிக்க வில்லை என்றும் , இன்னும் சொல்லப்போனால் அவர் அந்த சொல்லை விரும்பவே இல்லை என்றும் கேள்விப்படுகிறேன். 'தலித்' அரசியல் பேசுவதாக சொல்லிக்கொள்ளும் நாம் இதைப்பற்றி தெரிந்து வைத்திருக்கிறோமா ?#

அண்ணல் அம்பேத்கர் தாழத்தப்பட்ட ஒடுக்கபட்ட நசுக்கப்பட்ட பட்டியல் இனம் எனும் தழிழ் வார்த்தைகளை கூட பயன் படுத்தியது இல்லை. 

எங்களுக்கு என்ன மனுஷ்யபுத்திரன் கிட்ட மாம மச்சான் சண்டையா? கோபத்தில் திட்ட அவருக்கு வரத்தையே கிடைக்காதா எங்களை தான் பயன்படுத்த வேண்டுமா? 


நாங்க கிஷோருக்கு ஜாலரா போடல போடல அவனை எதிர்ப்பதா சொல்லிக்கொண்டு எங்களை அசிங்க படுத்துபவர்களை சுட்டிக்காட்டுகிறோம். 


மனுஷ்யபுத்திரன் நண்பர் மாதிரி. ஆனா நண்பர் இலை எப்ப வேணும்னா நமக்கு ஆப்பு வைப்பார். 

மனுஷ்ய புத்திரனுக்கு கோபம் வந்தா பர நாயே பர தேவடியா என்றெல்லாம் கூட திட்டுவார். மூடிக்கிட்டு இருக்கனுமா? 



 வாங்க மனுஷ்ய புத்திரனுக்கு வக்காலத்து வாங்கும் எமது பறையர் இன சொந்தங்களே. இந்த அம்மா எதோ சொல்றாங்க அதுல நியாயம் இருக்கா இல்லையான்னு கேட்டு சொல்லுங்க. அப்படி என்னப்பா மனுஷ்யபுத்திரன் பண்ணிட்டாரு அப்படி ஜால்ரா அடிக்கிறீங்க. 




#இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! -நக்கீரன்#

நக்கீரன் என்ன கொலம்பியா பல்கலை கழக ஆய்வு நிலைய இயக்குனர் அறிக்கையா? 

#நான்காம் தமிழ்ச் சங்கம்அந்நியனுக்கெல்லாம் இங்கு மணிமண்டபம். உலகை ஆண்ட தமிழ் மன்னன் இராசராச சோழனுக்கு இல்லை மணிமண்டபம். .#

இந்த கடி ஜோக் எப்படி இருக்கு. கொள்ளை கொள்ளை கூட்ட தலைவனுக்கு மணி மண்டபமாம். இன்னும் கொஞ்சம் நாள் கழித்து   பிரபாகரனுக்கு மணி மண்டபம் கட்ட சொன்னாலும் சொல்லுவார்கள். 

அவர் மனுஷ்ய புத்திரனா? அமனுஷ்ய புத்திரனா?

வன்னியில் உக்காந்துக்குனு கேட்டார். இங்க வந்து  எதயாவது புடுங்கி நட்டுட்டு போயிருக்கலாமே. 

 இரண்டு புரட்சி புலிகளை அனுப்பி மலம்  திணித்தவன் 

No comments:

Post a Comment