Sunday, June 23, 2013

#என் மதத்தை என் மதத்தை சேர்ந்தவனே கொச்சை படுத்தும் போது நான் சும்மா இருந்தால் நான் ஒரு பௌத்தனா?#

அட அட அட ஜாதி இந்துக்களுக்கு என்னமா வக்காலத்து வாங்கிகொண்டு இருக்கிறீர்கள். இப்படி சொல்லியே என் மீது என்னையே எச்சை துப்ப வைப்பது. என்னையே என்னை பற்றி கீழாக நினைக்க வைப்பது. அவனுக்கு தொடர்ந்து ஜால்ரா அடித்துக்கொண்டு இருப்பது. போதுமப்பா போதும். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. யோசிங்க. உங்கள் வீட்டில் அடுத்த வேலை கஞ்சிக்கே வழி இல்லாத போது சே குவாரா சட்டைய போட்டுகொண்டு ஈழம் இழவு என்று இப்படி உணர்ச்சி படுவதை நிறுத்துங்கள். நம்மை நாம் காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள். ஜாதி இந்துக்கள் பலம் வாய்ந்தவர்கள் அவர்களுக்கு தெரியும் அவர்கள் எப்படி காத்துக்கொள்வது என்று. ஜாதி இந்துக்களிடம் இருந்து நமது மக்களை எப்படி ஈழத்தில் காப்பது என்று யோசியுங்கள். போர் முடிந்தவுடன் தலித் மக்கள் கொண்டாடியதோடு மட்டும் அல்ல இலங்கை அரசுக்கு நன்றி சொல்லி சுற்றரிக்கை வெளியிட்டார்கள் அது ஏன் என்று ரூம் போட்டு யோசியுங்கள். 

#மகாராஷ்டிரவுல புத்த மதத்திற்கு மாறின மகர்களெல்லாம் என்ன பெரிய விடுதலை கிடைசிருசாடா?கயர்லாஞ்சியில புத்த மதத்திற்கு மாறின மகர்களை சகோதர சகோதரியை புணர வைச்சனுகளே அவங்களுக்கு விடுதலை கிடைச்சிருச்ச டா நாயே?#

#நாங்க இந்து பீயே தின்கிறோம்.நீ புத்த பியே தின்னு.புத்த மதத்திற்கு மாறினதுக்கப்புரமும் என்ன தீண்ட தகாத பௌத்தன பார்த்த என்னடா பண்ணுவ.#

Chelladurai Esakki சுதந்திரமாக இருக்க விரும்பும் மக்களை அவனைப் போல் சாக்கடையிலே கிட என்றும் சொல்லும் மூடனை காண்கிறேன்.

வயசுல ரொம்ப மூத்தவர் சொல்கிறார் கேட்டுக்க தம்பி.

No comments:

Post a Comment