Thursday, June 27, 2013

ரஷ்யாவில் ஜார்ஜ் மண்ணின் அஞ்சு வயசு குழந்தையை கூட கொன்னு புரட்சி பண்ண கம்யுனிச நாத்தீகம் சிறந்ததா?  நாத்தீகர்கள் கொலை பண்ணா ரத்த புரட்சி. மதவாதிகள் கொலை பண்ணா மதவெறி. நல்ல லாஜிக்கா இருக்கே?

மதவாதிகள் எல்லாம் வண்முறையாளர்களாம். வண்முறை பண்ணிட்டு இருக்கும்  நாத்தீகர்கள் எல்லாம் புரட்சியாளர்களாம். நல்ல லாஜிக்கா இருக்கே?

ஜார்ஜ் மன்னன் கொடுங்கோலன் கொன்னுட்டீங்க. பாவம் அவனது அஞ்சு வயசு குழந்தை அது என்ன பண்ணுச்சு. உங்க நாத்திக அறிவுக்கு அது குழந்தைன்னு  தெரியலியா?  

மதவாதிகள் எல்லாம் வண்முறையாளர்களாம். நாத்திக வாதிகள் எல்லாம் காந்திக்கு பேரன்கலாம். அகிம்சா மூர்த்திகளாம். ஒ ஹோ காந்தி யமஹா? 

#நாத்திகன் தவறு செய்யும் முன்பு மனிதாபிமானத்தோடு சித்திப்பான்.#

அஞ்சுவயசு குழந்தைய கொள்ளுறது மனிதாபிமானமா? 
ஓஹோ மனிதபிமானத்தோடு சிந்திச்சி கொலை செய்வானா?

புத்தருக்கு பேரன்கள் என்று சொன்னா உங்களுக்கு பிடிக்காதே. அதான் அப்படி சொன்னேன். 

ஒருத்தர் மூணு ஜெனரேஷனா  வெளி நாட்டில் இருக்கிறாராம். அண்ணல் மூலம் அவருக்கு எந்த பலனும் இல்லையாம்.  ஆனால் ராமசாமி இயக்கம் மூலம் பயன் அடைந்தாராம். என்ன லஜிக்குடா. எப்பா இவுங்க ஜால்ராவுக்கு அளவே இல்லடா சாமி. அண்ணல் அம்பேத்கர் என்பவர் தனி மனிதர் இல்லை. இந்த சமூகம் விடுதலை பெற ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் உழைத்த  எண்ணற்ற முன்னோர்களின் சமுக அடியாளம். ஜால்ராக்களுக்கு அதுவெல்லாம் புரிய வாய்ப்பு இல்லை.  

அதான் தெரியுமே. மதவாதிகள் எல்லாம் வன்முறையாளர்கள். நாத்திக வாதிகள் எல்லாம். பச்ச தக்காளி மாதிரி. புழிஞ்சி எடுத்தா கூடா அப்படியே நெளிஞ்சு கொடுப்பாங்க. வாயையோ கையையோ திறக்கவே மாட்டங்க. 

நாங்க அமைதியா இருந்தா மாவோவ படி  கத்திய எடு சேகுவாராவ படி துப்பாக்கிய எடு லெனின படி ரத்த புரட்சி பண்ணுன்னு ஒரே நாத்திக கம்யுனிச அறிவுரை. நாம கொஞ்சம் சவுண்டு கொடுத்தா உடனே. புத்தம் ரத்த வெறி பிடித்த மதம். சிங்களத்தை பாருங்கள் என்ன நடக்கிறது என்று மதம் நமக்கு தேவை இல்லை மனிதத்தை போதிப்போம். என்னடா உங்க நாத்தீக லாஜிக்கு ஒன்னு மனிதத்துக்கு போங்க. இல்லை மூடிக்கிட்டு போங்க. திடீர்னு ரத்த புரட்சின்ரீங்க திடீர்ன்னு மனிதம் ரீங்க. உங்க லாஜிக்கே புரியலியே. நீங்க எங்கதான் நிக்கிறீங்க. ஒன்னு  மட்டும் நிச்சயம். புத்தம் வந்துட கூடாதுன்னு தெளிவா ஒர்க் பண்றீங்க.  

No comments:

Post a Comment