Saturday, June 29, 2013

தமிழ் தமிழன் என்பது இன்று இலங்கையில் தமிழ்  நாட்டில் இந்துக்களின் அடையாள அரசியல். அதில் இஸ்லாமியர்களை  சக்கியர்களை உள்ளுக்குள் இழுப்பது ஆதிக்க அரசியல். சிருபான்மயினரின் உணர்வுகளை உரிமைகள கட்டுப்படுத்த ஆதிக்க ஜாதியினர் ஆதிக்க வர்கத்தினர் ஆதிக்க மொழியினர் செய்யும் அரசியல். 

#உ.பி தலித் எதைப்பேசினாலும் ஹிந்திகாரன் என்றே அடையாளப்படுதப்படுவான் .#

அவன் ஹிந்தியில் பேசுறானா உருதுல பேசுறானா பஞ்சாபியில பேசுறானா குஜராத்தியில்  பேசுறானா என்று ஒண்ணுமே புரியாது. இவர் எல்லோரையும் ஹிந்திக்காரன் என்பார். ஹிந்திக்காரன் அபப்டின்ர ஒருபதமே வட மாநிலங்களில் கிடையாது. 

தலித் மாநிலம் தலித் தேசியம்..... சாத்தியமா இல்லையான்னு தனியா பேசலாமே. இங்க டாபிக் யார் தமிழன் என்பதே? 

##உ.பி தலித் எதைப்பேசினாலும் ஹிந்திகாரன் என்றே அடையாளப்படுதப்படுவான் .# 

உ பி யில அப்படி ஒரு பதமே இல்லை பாசு.......உ.பி தலித் ஆங்கிலம் தலித்துக்களின் தேவதைன்னு பேசிட்டு இருக்காங்க.  நம்ம தமிழ் தேசிய கூ முட்டைகள் போல  ஹிந்தி தேசியம் பேசிட்டு இருந்தா  ஜாதி இந்துக்களுக்கு தான் ஜாலரா அடிக்க வேண்டி இருக்கும் என்று அவர்களுக்கு தெரியும். 

எப்பா எதுக்குப்பா இப்ப பூலே. 




சாக்கிய = சக்கா + அய்யா (இந்தியத்தை  வென்ற இந்தியன். ஐந்து புலன்களையும் அடக்கி ஆளுபவன்). சக்கா இந்தியன்  இந்திரன் என்பது புத்தனின் பெயர்.  இந்திரன் என்றால் இந்தியத்தை வென்றவன். அவர் வழியில் வந்தவர்கள் சாக்கியர்கள். பூர்வீக பவுத்தர்கள் தங்களை சாக்கியர்கள் என்றே அழைத்துக்கொண்டனர். 


#எங்கள் விடுதலைபோராட்டத்தை கொச்சைப்படுத்தும் படி பேசுவதை முதலில் நிறுத்துங்கள்......எங்கள் தலைவரை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை.....#

நீங்க புத்தனை பற்றியும் ராஜபக்ஷே பற்றியும் பேசுவதை நிறுத்தி விடுங்கள். நாங்கள் உங்கள் கஞ்சா வியாபாரியை பற்றி பேசுவதை நிறுத்தி விடுகிறோம். 


பவுத்தத்தை அவர்கள் கோட்டை விட்டு இருந்தால் பவுத்தம் அப்படின்னு ஒன்னு இருந்ததே உலகத்துக்கு தெரியாமல் போயிருக்கும். 


#புத்தர் சொன்னாரா...எப்பங்க? யார்ட்ட...?எதும் சொன்னதா குறிப்பு இருக்கா#

இதை எல்லாம் நாத்தீகர்கள் கிட்ட கேக்கணும். எங்க கிட்ட வந்து கேட்டா எப்படி. 



#அய்யோ விட்டா ராஜபக்ஸே அடுத்த புத்தானு சொல்லுவங்க போல#

கண்டிப்பா

பித்து எனக்கு பிடிக்காது  பிரபாகரன் ச்சே வழியில் கஞ்சா அடிப்பவர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். 


பிக்குகள் தக்காளி மாதிரி காய்கறியா இருக்கணும் புலிகள் வந்து மிருகம் மாதிரி கடிச்சி குதரிட்டு போவாங்க. பிக்குகள் காய்கறியும் இல்லை புலிகளை போல மிருகங்களும் இல்லை அவர்கள் புத்தியுள்ள மனிதர்கள். புலிகள் கிட்ட இருந்து தங்களை எப்படி காப்பது என்று அவர்களுக்கு தெரியும் செய்து காட்டினார்கள். 

ஜெய் பீம் நமது விடுதலையின்  அடையாளம். 

No comments:

Post a Comment