#இதுதான் மதம் கடந்து சிந்திப்பதா? இதுதான் மனிதமா? ஆக, மதம் கடந்து, சாதி கடந்து திருமணம் செய்வது பெருங்குற்றம்...அதற்காக உறவுகள் கொலை செய்யப்படுதல் சரியானதே...அப்படித்தானே...#
கொலை செய்வதை சரி என்று சொல்லவில்லை. கொலை செய்வது அவன் தொழில் அவன் கிட்ட போய் எதுக்கு தலைய கொடுக்குறீங்கன்னு கேக்குறேன். எந்த இஸ்லாமியனாவது இஸ்லாமிய பெண்ணை வேற்று மதத்தவனுக்கு தருவானா? அது அவன் மத நம்பிக்கை அதுல எதுக்கு நீ போய் தலையிடுகிறாய். நீயும் வாழு மத்தவங்களையும் வாழ விடு என்கிறேன். எனக்கு சேர வேண்டிய உரிமைகளை நான் கேட்பது சரி அடுத்தவன் உரிமைகளில் நான் தலையிடுவது சரியில்லை என்கிறேன்.
No comments:
Post a Comment