எல்லா புகழும் தமிழ் குடிதாங்கிக்கும் அந்த பட்டத்தை அவருக்கு கொடுத்தவருக்கும்.
ஜாதி இந்துக்களுக்கு (திராவிடர்கள்/ தமிழர்கள்) ஜாதி ஒழியனும் இந்து ஒற்றுமை வரணும். நீ ஜாதியையாவது ஒழி வேறு எத்தையாவது ஒழி. எங்க வயித்தில் அடிக்காமல் எமது உரிமையை பறிக்காமல் இருந்தால் சரி. எங்கள் உரிமைகளை பெற இருக்கும் உரிமைகளை பாது காக்க எங்களுக்கு அமைப்பு தேவை இயக்கம் கட்சி தேவை தேவை. ஜாதி ஒழிப்பு எனும் பெயரில் எங்களை ஒழிக்க வீண்டாம். சும்மா தமிழர் ஒற்றுமை குலையுது திராவிடர் ஒற்றுமை குலையுது என்று குலைக்க வேண்டாம்.
நட்டு நிலையாலர்களே ஜாதி ஒழிப்பு போராளிகளே எங்க பொண்ணுகளையும் பசங்களையும் ஜாதி இந்துக்களின் பொண்ணுகளுக்கும் புள்ளைகளுக்கும் வரன் பேச உங்களை நாங்க கூபிட்டோமா? அந்த அந்த வயசுல அது அது நடக்கும். ஒன்னு அவுங்க பாத்துக்குவாங்க. இல்லை வீட்டில் இருக்கும் பெத்தவங்க சுற்றத்தார் பாத்துக்குவாங்க. நீங்க எதுக்குடா அதுக்கு கொடி தூக்கி கோஷம் போட்டு அளப்பர பண்ணிட்டு கீறீங்க.
#எம்பாட்டன் பெரியார் சொன்னது போல் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் ஒட்டு மொத்தமாக இசுலாம் சமூகத்திற்கு மாறினால் தான் அவர்களுக்கு இப்போதிருக்கிற அவலங்களில் இருந்து ஓரளவிற்காவது விடுதலை கிடைக்கும் என்று தோன்றுகிறது .... #
உமது பாட்டன் சொன்னதை முதல்ல நீங்க செய்துட்டு அப்புரமா சேரியில வந்து பிரச்சாரம் செய்தா நீங்க எல்லாம் ஒழுக்க சிகாமனிகள். முதல்ல வீரமணி, சு ப வீர பாண்டியன் இவுங்க எல்லாம் உண்மையிலேயே ராமசாமிக்கு சொம்பு தூக்கும் சிகாமனிகள் என்றால் அவுங்க எல்லாம் சித்தார்த்தர் என்றும் பெரியார் தாசன் எனும் அப்துல்லா மனத்தோடு இஸ்லாத்துக்கு சென்றது போல இஸ்லாத்துக்கு செல்லனும். நீங்க எல்லாம் போகாம புத்தத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கும் எங்க மக்களுக்கு வந்து இஸ்லாத்துக்கு போ அதுக்கு போ இதுக்கு பொண்ணு சொல்ல கூடாது. ஏற்க்கனவே போயி அதன் மூலம் பலன் அடைந்த மக்கள் வந்து சொன்னா அவன் மத வாதி மதத்தை பரப்புகிறான், ராமசாமி மதமற்ற மாமனிதர் என்கிறாய் அப்புறம் வந்து நாங்க இஸ்லாத்துக்கு போகணும் என்கிறாய். கொஞ்சம் ரூம் போட்டு யோசிச்சிட்டு அப்புறம் பேசுனா நல்லா இருக்கும். உலகத்திலே லாஜிக்கே இல்லாத ஒரு சிந்தனை ராமசாமிகளின் சிந்தனைதான்.
No comments:
Post a Comment