#அவர்கள் எங்கள் வழிகாட்டிகள் பின்பற்ற விருபுகிறேன் வணங்க அல்ல ...#
#' கிண்டல் ' தமிழ் வார்த்தையா , இல்லையா :)#
இப்படி கிண்ட கிண்ட நிறைய வரும்.
#வணங்குதல் என்று குறிபிட்டது வழிபடுதலை ... ,"மாலை" அவருக்கு மரியாதை செலுத்தவே . மந்திரம் ஊத அல்ல ..#
வழி படுதல் என்றாலே அவர்கள் வழியில் நடத்தல் என்றுதான் அர்த்தம். அண்ணல் அம்பேத்கர் புத்த வழிபாட்டு நூலை எழுதியுள்ளார் அதை தமிழில் வெளியிட்டு உள்ளனர். வாங்கி கலையிலும் மலையிலும் சத்தம் போட்டு படிச்சு அதன் வழியில் நடங்க. சத்தம் போட்டு நாம படிக்கும்போது சூத்திர திராவிட கூட்டம் வந்து சொல்லும் நீங்கள் மந்திரம் ஓதுகிறீர்கள் என்று. அதற்க்கு எல்லாம் சலைத்து விடாதீர்கள்.
மொழியும் விடுதலையும் நேர் கோட்டில் பயணிக்க வேண்டும்.
அது எப்படி? என்னப்பா லாஜிக்கு. நேர் கொடு சைடு கொடுன்னு. கலைஞர் மாதிரி கவிதை கவிதையா சொல்லிட்டு இருக்கீங்க.
#நான் எனது ஒருங்கினைப்பு கருத்தை மக்களிடம் ஆங்கிலத்திலா கூரமுடியும்......................#
ஆங்கிலத்திலும் கூற முடியும். அண்ணல் ஆங்கிலத்தில் எழுதாமல் மராட்டியில் மட்டும் எழுதிட்டு போயிருந்தா நாம இப்படி டுமில் மொழி பிரச்சாரம் எல்லாம் பண்ணிட்டு இருக்க முடியாது.
மொழியில் விடுதலை கருத்தை பிரச்சாரம் பண்ணுங்க விடுதலை கருத்தில் ஆதிக்க மொழி அதிகாரத்தை திணிக்காதீர்கள்.
திருமாவை விமர்சிக்க தகுதிவேனும்.
அப்ப சொல்லுங்க என்ன தகுதி வேணும் கருணாநிதியா இருக்கனுமா? கனிமொழியா இருக்கனும்மா? பிரபாகரனா இருக்கனும்மா? பாலச்சந்திரனா இருக்கனுமா? மொத்ததுல சூத்திரனா இருக்கனுமா?
செந்தில் மள்ளர் எழுதிய மள்ளர் வரலாறுக்கு கூஜா தூக்கும் எனது அருமை பறையர் சொந்தங்களே. பாத்து அதை முழுசா படிச்சிட்டு கூஜா தூக்குங்கள். தமிழ் சமூகத்தில் நாங்க ஆண்ட பரம்பரை உங்க குல தொழில் சாவுக்கு பறை அடிப்பது சுடுகாட்டில் பிணம் எரிப்பது என்று என்று சொல்லி உங்களை அந்த வேலைகளுக்கு அனுப்பி விட போகிறார்கள்.
மிருக புத்திரர் மள்ளர் வரலாறுக்கு ஆதரவு சொன்னபோதே நினச்சேன் அதுல வில்லங்கம் இருக்கும் என்று. மள்ளர் சமூக மக்களுக்கு ஆண்டபரம்பரை பட்டம் கொடுத்து சூத்திர கூட்டத்துடன் இணைக்கும் சூட்சுமமே அது.
எப்படா "ஆண்ட பரம்பரை" பட்டம் கிடைக்கும் என்று ஒவ்வொருத்தனும் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு அலைந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம்தான் செந்தில் மள்ளரின் மள்ளர் வரலாறு. இதுல நம்ம கூட்டம் அதுக்கு ஜால்ரா. ஜிங் சக் ஜிங் சகே.........
எப்பா சாமிகளா நீங்க மள்ளர் வரலாறு பேசுங்க பறையர் வரலாற நாங்க பேசிக்குறோம். நீங்க அரண்மனையில் ராஜா வேஷம் போட்டு கொள்ளை அடித்துக்கொண்டு இருந்தீர்கள் என்று எழுதுங்கள். எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் பறையர்கள் தமிழ் இனத்தின் ஜாதிகள் பூர்வீக தமிழர்கள் என்று சொல்லி ஆதியில் இருந்தே உங்கள பிணத்தை நாங்க தூக்கிட்டு இருந்தோம். உங்க சாவுக்கு நாங்க பறை அடித்துக்கொண்டு இருந்தோம் என்று எழுதாதீர்கள். தூ தூ உங்கள் தமிழ் தேசிய சாக்கடை.....
எப்பா தம்பிகளா. இந்த திருமா எனும் ஜால்ராதான் புலி மாமா ஜாதிய ஒழிச்சிட்டறு. ஈழம் சொர்க்க பூமியா இருக்கு சேரிகளில் அவருக்கு கோயில் கட்டுங்கள் என்று பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறார். அதை தடுக்க வில்லை எனில் சேரி நாறும்.
No comments:
Post a Comment