#அடநாறப்பயக்களே நம்ம பொண்ணுங்களை கற்பழிச்சவனுக்கு ,கொன்னவனுக்கு குன்னூரிலே ராணுவபயிற்சி. எத்தனை பேருடைய ரத்தம்டா கொதிக்குது.#
#தோழர் அதற்கு தண்டனை கொடுரமான முறையில் கொடுப்பதையே விரும்புகிறேன்.#
அவனுங்களுக்கு வாங்கி கொடுப்பீங்களா தமிழ் நாட்டு போலிசுக்கு வாங்கி கொடுப்பீங்களா?
நிறைய கேசுங்க அப்படியே நிலுவையில் இருக்கு. முடிஞ்சா எவிடன்ஸ் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும்.
#கோர்ட் கேசு என்று போவதில் உடன்பாடில்லை தவறு செய்தவனின் ஆண்மை தறிக்கப்படவேண்டும்#
எத்தனை பேருடைய ஆண்மையை இப்படி தறிச்சு இருக்கீங்க. ஈழத்துல போயி தரிக்கிறது இருக்கட்டும் உங்க கிராமத்தில் முதலில் தரியுங்கள்.
No comments:
Post a Comment