Tuesday, June 18, 2013

#அடநாறப்பயக்களே நம்ம பொண்ணுங்களை கற்பழிச்சவனுக்கு ,கொன்னவனுக்கு குன்னூரிலே ராணுவபயிற்சி. எத்தனை பேருடைய ரத்தம்டா கொதிக்குது.#

உங்க சேரியில் தலித் பொண்ணுகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் எல்லோருக்கும் தண்டனை வாங்கி கொடுத்தாச்சா? 

#தோழர் அதற்கு தண்டனை கொடுரமான முறையில் கொடுப்பதையே விரும்புகிறேன்.#

அவனுங்களுக்கு வாங்கி கொடுப்பீங்களா தமிழ் நாட்டு போலிசுக்கு வாங்கி கொடுப்பீங்களா? 

நிறைய கேசுங்க அப்படியே நிலுவையில் இருக்கு. முடிஞ்சா எவிடன்ஸ் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும். 


#கோர்ட் கேசு என்று போவதில் உடன்பாடில்லை தவறு செய்தவனின் ஆண்மை தறிக்கப்படவேண்டும்#

எத்தனை பேருடைய ஆண்மையை இப்படி தறிச்சு இருக்கீங்க. ஈழத்துல போயி தரிக்கிறது இருக்கட்டும் உங்க கிராமத்தில் முதலில் தரியுங்கள். 

No comments:

Post a Comment