Tuesday, June 4, 2013

நானும் ஒரு பதினைந்து வருசமா? உலக ஆய்வாளர்கள் அறிந்ஞர்கள் பேராசிரியர்கள் எல்லோர் கிட்டேயும் கேட்டுட்டேன். களபறையர்கள் காலத்துக்கு முன்ன எழுதுன ஒரு 25 வார்த்தை கொண்ட தமிழ் கல்வெட்டோ ஓலை சுவடியோ பட்டயமோ கொண்டு வாங்கன்னு ஒருத்தரும் கொடுக்க மற்றாங்க. 

இந்த மாதிரி டுபாகொரு வீடியோக்கள் சமஸ்கிருதம் பத்தி நூறு இருக்கு. அதையெல்லாம் உண்மைன்னு ஒத்துகிட்டா இதுவும் உண்மைதான். 

காமரூனியன் பேச்சா? அது மொழியா?  

பேச்சுக்கும் மொழிக்கும் நிறைய வித்தியாசம 

ஏற்க்கனவே பாத்துட்டு பதிஞ்சேன் நீங்க பாக்கலையா? 

அதுல பேசுற டுபாகொரு இதுக்கு முன்ன கூட இது போல டுபாகொரு கசட் வெளியிட்டு உள்ளார். 



#களபறையர்கள் காலத்துக்கு முன்ன எழுதுன ஒரு 25 வார்த்தை கொண்ட தமிழ் கல்வெட்டோ ஓலை சுவடியோ பட்டயமோ கொண்டு வாங்கன்னு ஒருத்தரும் கொடுக்க மற்றாங்க.# ஒன்னே ஒன்னு கொடுங்க பாப்போம். 


ஆதாரமே இல்லாமல் மூத்த மொழி மூத்திர மொழி என்று பொய்யையே சொல்லி சொல்லி உங்களை போன்றவர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டு உள்ளது. யோசிங்க. ரூம் போட்டு நல்ல யோசிங்க. 

ஏற்க்கனவே திராவிடர்கள் (தமிழர்கள்)  மேடிடேரியனியன் என்றும் சொல்லி உள்ளனர். 


ஒரு 25 வார்த்தை கொண்ட வாசகம் கொடுக்க வக்கு இல்லை. மூத்த மொழியாம். மூத்த மொழி. 

கடவுள் உண்டா கடவுள் உண்டா என்று ஆயிரம் கேள்விகள் கேட்கும் இந்த சூத்திர மூத்திர கூட்டம் தமிழ் மொழி புராணத்துக்கு மட்டும் எதுக்கு ஆதாரம் கேட்க மாட்டேன் என்கிறார்கள். 

No comments:

Post a Comment