சாக்கிய சமூகம் எவ்வளவோ கொடுமைகளுக்கு இடையிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது; அதற்க்கு காரணம் இந்த சமூகம் காத்து வந்த சகிப்பு தன்மையே. அவர்களுக்கு வன்முறை வாழ்வியல் இல்லை. அவர்களுக்கு பிரபாகரன் வழி காட்டி இல்லை. அவர்கள் வாழ்க்கை தம்மத்தை அடிப்படையாக கொண்டது. அவர்கள் வாழ்வு பகுத்தறிவை அடிப்படையாக கொண்டது. அவர்களின் வழி காட்டிகள் புத்தர், வள்ளுவர், பண்டிதர், அண்ணல். வாருங்கள் சாக்கியர்களே புத்தரையும் அவரது தம்மத்தையும் சேரிகளுக்கு கொண்டு செல்வோம்.
No comments:
Post a Comment