ஏண்டா வீட்டை கொளுத்துநீங்கன்னு கேட்டா, சாக்கிய பசங்க எல்லாம் திட்ட மிட்டு காதல் பண்ணிடுறாங்க அதான் கோபம் வந்து எரிச்சோம் என்கிறான். ஏண்டா ரேப் பண்நீங்கன்னு கேட்டா, பொண்ணுங்க எல்லாம் கவர்ச்சியா உடை அணியராங்க பாய் பிரன்டுகளோடு ராத்திரியில சுத்துராங்க அதான் கோபம் வந்துச்சு ரேப் பண்ணேன் என்கிறான். ஏண்டா கொள்ளை அடிச்சே கடத்தல் பண்ண கொலை செய்த தீவிரவாதம் செய்தன்னு கேட்டா சிங்களவன் எனக்கு ஈழ நாடு கேட்டா தர மாட்டுறான் அதான் அப்படி செய்தேன் என்கிறான். நாயகன் படம் பாத்து கெட்டு போயிட்டாங்களோ.....இப்ப பிரபாகரன் உயிரோடு இருந்தா அவர் பேரன் கேப்பார். தாத்தா நீங்க நல்லவரா கெட்டவரா?
No comments:
Post a Comment