Saturday, December 15, 2012

இந்துக்களை விட கேவலமான ஜன்மங்கள் நாங்கள் இந்துக்கள் என்று கோயிலுக்குள் கருவறைக்குள்  நுழைய முற்படும் கூட்டங்கள். சுய மரியாதை உள்ள எந்த சாக்கியனும் இந்து கோயிலுக்குள் நுழைய மாட்டான். 

சூதிரர்கள் கருவரைக்குள் வரக்கூடாது என்பது இந்து மத தர்மம். உனக்கு பிடிக்கலைன்னா அதை விட்டு வெளியே வரணும். சீர் திருத்த இந்து எனில் அதை எதிர்த்து போராடனும். நாங்க இந்து எதிர்ப்பாளிகள். புரட்சியாளர்கள் என்று டுபாகோரு கிளைம் பண்ணிட்டு இருக்க கூடாது. இவனுங்க லாஜிக்கே நமக்கு புரியல.

 இன்றைய இந்து கோயில்கள் எல்லாம் சாக்கிய விகார்களே என்று அவற்றை உரிமை கொண்டாடி அதை சாக்கிய விஹார்களாக மாற்றிய பின்னர் போவதற்கும். நாங்களும் இந்துக்களே என்று சொல்லி கோயிலுக்குள் நுழைவதும் கருவறைக்குள் நுழைவதும் மட்டமான செயல்களே. 

தமிழனுக்கு எப்ப மதி இருந்துச்சு. அப்படி இருந்தா மதம் மொழி இனம் ஜாதி என்று பேசிக்கொண்டு இருக்காமல் எப்போது மனிதனாக மாறி இருப்பானே. 

No comments:

Post a Comment