Monday, December 10, 2012

"வேதமறிந்தவன் பார்ப்பான் பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான்" இதை தெரிந்து இருந்தால் பறையரும் பார்ப்பனரே என்று சொல்லி பறையர்களுக்கு பூணூல் போட்டு அவர்களை பார்ப்பனர் என்று சொன்னவர் பாரதி. ராமசாமி தீண்டாத மக்களை கோயிலுக்கு அழைத்து சென்றது புரட்சி என்றால். பாரதியும் புரட்சிக்காரர் தான். எங்களை பொறுத்தவரை இந்து அல்லாத சாக்கியர்களை கோயிலுக்கு அழைத்து சென்று சூத்திர இந்துக்களாக ஆக்குவதும் பூணூல் போட்டு பார்ப்பனர் ஆக்குவதும் பார்ப்பன சூத்திர ஆத்தீக நாத்தீக இந்து அரசியலே. 

No comments:

Post a Comment