நாட்டில் ஜாதியை ஒழிப்பவர்கள், கரப்ஷனை ஒழிப்பவர்கள், ஈழத்துக்கு குரல் கொடுப்பவர்கள், அந்நிய முதலீட்டை எதிர்ப்பவர்கள், கூடங்குளத்தை எதிப்பவர்கள், உலகமயமாக்குதலை எதிர்ப்பவர்கள் தற்போது டெல்லியில் நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்ப்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. தலித் பெண்கள் பலாத்காரம் தலித் மக்கள் கொலை தலித் வீடுகள் கொளுதப்படும்போது இவர்களுக்கு கண் தெரியாமல் போயிடும் காது கேக்காது வீட்டுக்குள்ளே டிவி சீரியல் போட்டு பார்த்து கொண்டு இருப்பார்கள்.
No comments:
Post a Comment