Tuesday, December 11, 2012

ஜாதி வெறி சாக்கடை தான். ஆனால் அதை விட சாக்கடை மத-இன-மொழி வெறி. ஜாதிய ஒழி ஜாதிய ஒழின்னு சொல்லிட்டு ஒரு கூட்டம் தமிழ் மொழி தேசியத்துக்கும் திராவிட சூத்திர இன அரசியலுக்கும் ஆள் பிடிக்குது. ஜாக்கிரதை!!!!!!!!! இந்த இன்டர்நெட் காலத்துல ஜாதி வெறி பிடித்து அடுத்த ஜாதியை வெறுப்பது போல அடுத்த இனத்தை வெறுப்பது தான் திராவிடமும் தமிழியமும். வன்னியரிலும் நல்லவர்கள் உள்ளனர் என்று எங்களுக்கு போதிக்கும் கூட்டம் பார்ப்பனரிலும் நல்லவர்கள் உள்ளர்கள்  சிங்களவர்களிலும் நல்லவர்கள் உள்ளனர் என்பதை ஏற்க மறுப்பது இன மொழி மத வெறிதானே. அதுக்கு பெயர்தானே பார்ப்பனியம். 

No comments:

Post a Comment