Saturday, December 8, 2012

இப்பதான் பாதி உண்மைய சொல்ல ஆரம்பிச்சு இருக்காங்க. ராமசாமிக்கும் சூத்திரருக்கும் முன்னரே திராவிடம் தமிழ் என்பதை உருவாக்கியவர்கள் சாக்கியர்கள் என்பதை ஒத்துக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள். பண்டிதர் அயோத்திதாசர் திராவிடர் தமிழர் என்று சொல்லியதை சொல்லும் இந்த தமிழ் தேசிய  திராவிட சூத்திர கூட்டம் அவர் திராவிட தமிழர் எனும் பெயர்கள் வருவதற்கும் முன்னர் நாம்  சாக்கியர்கள் என்று சொன்னதை திட்ட மிட்டு மறைகின்றனர். சமஸ்கிருதத்துக்கு முன்னர் தமிழ் என்று சொல்லித்திரியும் இந்த கூட்டம். சமஸ்கிருதமும் தமிழும் சாக்கிய மொழியாம் பாலியில் இருந்து உறவானது என்று பண்டிதர் சொன்னதை மறைகின்றனர்வச்சிரந்தி என்பவர் பார்ப்பனர் அல்ல அவர் சாக்கிய சமணர். அவர் ஆரம்பித்தது திராவிட சங்கம் ஆல்ல தேரா வாத சங்கம். ஆரியர் என்பது அய்யா (அரிய) என்ற பாலி வார்த்தையில் இருந்து வந்தது.  தேரவாதா எனும் வார்த்தையே பின்னால் தேரவாடா என்றும் பின்னல் திருவிடம் அல்லது திராவிடம் என்று மாறியது என்பதே வரலாறு. http://sathiyam.tv/tamil/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/comment-page-1/#comment-28

No comments:

Post a Comment