Thursday, December 13, 2012

சேர சோழ பாண்டிய ஆண்ட பரம்பரைகளும் இலங்கை ஈழத்தில் வன்னியில் ஆண்ட வன்னியகுல ஷத்திரிய பரம்பரை எல்லாம் வெள்ளைகாரர்களிடம் கை கட்டி கப்பம் கட்டிக்கொண்டு இருந்தவர்கள் தான். கப்பம் கட்டும் காலம் போன பின்னர் மானியம் வங்கி வயிறு வளர்த்தவர்களின் பேர பிள்ளைகள் தான் இன்று ஆண்ட பரம்பரை என்று பேசிக்கொண்டு இருக்கின்றனர்.   

No comments:

Post a Comment