Wednesday, December 12, 2012

சூத்திர கூட்டம் கருவறை நுழைவு போராட்டம் பன்னுறாங்கலாம். நாம் இந்துக்கள்  அல்ல. மானம் உள்ள சாக்கிய மக்கள்  இந்த போராட்டதில் ஈடுபட வேண்டாம். இது தங்களை இந்துக்கள் என்று நம்பும் சூத்திர கூட்டதின் உரிமை போராட்டம். இந்து மத சீர்திருத்த வாதிகள் தங்களது மதத்தை காக்க இது போன்ற போராட்டதில் ஈடுபட்டு வருவது அவர்கள் அந்த மதத்தை கட்டி காக்க செய்யும் அறப்பணி. அவர்களின் இந்த பணி வெற்றிபெற விலகி இருந்து வாழ்த்துவோம். 

No comments:

Post a Comment