Saturday, December 29, 2012
தமிழ் நாடு முழுக்க சாக்கிய சேரிகளில் உள்ள பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து பயன்பெறும் வகையில் புத்தரை பற்றிய கட்டுரை போட்டிகள் நடத்த திட்டமிட்டு உள்ளோம். மாவட்ட அளவில் சிறந்த கட்டுரை எழுதும் மாணவ மாணவியர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் கேடயமும் வழங்கப்படும். தமிழ் நாடு அளவில் எழதப்படும் சிறந்த கட்டுரைக்கு ரூபாய் ஐயாயிரமும் கேடயமும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று அண்ணல் அம்பேத்கரின் மணிமண்டபத்தில் நடத்தப்படும் விழாவில் இந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பரிசினை பெறுவார்கள். தமிழ் நாட்டில் உள்ள முப்பாத்தி இரண்டாயிரம் சேரிகளிலும் உள்ள சாக்கிய மாணவ மாணவியர்களும் படித்து அறிய புத்தர் வழக்கை வரலாறும் அவரது தம்ம கொள்கையும் அச்சடித்து விநியோகிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு சாக்கிய பொன்னுதுரை (Ponnu Durai) அவர்களோடு தொடர்பு கொள்ளவும். E mail : sakyagroup@yahoo.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment