உள் இட ஒதுக்கீடு எனும் பெயரில் நமக்குள் தீயை மூட்டி விட்டு குளிர் காயும் திருட்டு திராவிட நரிதந்திரத்தை புரிந்து கொள்வோம். நமக்கு கொடுக்க வேண்டிய விகிதாச்சார உரிமையை இவ்வளவு காலம் தராமல் நம்மிடம் இருந்து கொள்ளை அடித்து வைத்துள்ள கூட்டகம். நமக்கு செலவு செய்ய வேண்டிய மதிய அரசு அனுப்பிய பணத்தை எல்லாம் செலவு செய்யாமல் கொள்ளை அடித்து வைத்துள்ள கூட்டம் அருந்தியர் பாசம் என்று நாடகம் நடத்திக்கொண்டு இருக்கிறது. நாம் கேள்வி கேட்டல் நாம் மூட அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் அருந்ததியர் பாசம்.
No comments:
Post a Comment