Monday, December 10, 2012

பார்பனர்களை விட ஜாதி சங்கம் வைத்துள்ள நாயுடு தேவர் வன்னியர்களை விட மிகவும் நய வஞ்சக நரி தந்திரம் மிக்கவர்கள் இந்த திராவிட கூட்டமும் தமிழ் தேசிய கூட்டமும் தான். நேரடியான எதிரிகளை அடையலம் கண்டு அழித்துவிடலாம். அனால் நண்பர்கள் போல பாசாங்கு செய்து நமது அடையாளத்தை போராட்டத்தை சீர் குலைக்கும் இந்த கூட்டத்தை அடையாளம் கண்டு கருவருப்பது கடினம். 

No comments:

Post a Comment