Wednesday, December 12, 2012


சும்மா வள்ளுவம் வெங்காயம்னு பேசிட்டு இருந்தா போதாது வள்ளுவத்தின் வழியில் வழ்க்கையை அமைத்து வாழுங்கள்.
ஒரு காலத்துல மாட்டை பச்சயா சாப்பிட்டுட்டு இருந்தவன் இன்னைக்கு சைவம். கொல்லாமையை  பதித்த வள்ளுவனின் சமூகம் மாட்டுக்கறி தின்பவர்களா? மாட்டு கரி தின்பதும் தின்னாமல் போவதும் தனி மனிதர் பிரச்சனை அதை சமூக அடையலமாக திணிக்க வேண்டாம். 

No comments:

Post a Comment