Saturday, December 8, 2012

பள்ளர் அடி பட்ட பள்ளர்தான் பாத்துக்கணும். இல்லைன்னு சொல்லல. ஆனா நாங்க இன்னமோ பஞ்சம் பிழைக்க வந்தவங்க மாதிரி. நீங்கள் மறவர் கூடத்துக்கு பங்காளி மாதிரி பேசக்கூடாது. நீங்க மனுசன்னா நாங்களும் மனுஷன். உங்களுக்கு வரலாறு இருக்குன்னா. எங்களுக்கும் இருக்கு. நீங்க மட்டும் வரலாறு  பேசலாம் நாங்க பேசக்கூடதா?
 
தலித் என்ற சொல் சூத்திரர்களுக்கு கேவலமான சொல். பாலி மொழியில் தல்  என்றால் மண். தலித் என்றால் மண்ணின் மைந்தர்கள். சாக்கியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். 

தமிழ் நாட்டு மக்களும் இந்தியர்கள் கர்நாடகா மக்களும் இந்தியர்கள். தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்பது ஒரு இந்தியன் மற்ற இந்தியனுக்கு செய்யும் துரோகம். நல்ல லாஜிக்கு தான். தமிழ் நாட்டில் நில உடமையாளர்களான ஜாதி தமிழர்களும் இந்தியர்கள் நிலம் அற்ற சாக்கிய குடிகளும் இந்தியர்கள். அப்புறம் லாஜிக்கா பாத்தா அந்த நிலங்களை எல்லாம் அவர்கள் பங்கு போட்டு கொடுக்கணும் இல்லையா? 

No comments:

Post a Comment