Sunday, December 23, 2012

சாக்கிய (தலித்) மக்களிடம் உள்ள முன்னேறிய (கிரிமிலேயர்) தான் எல்லா சலுகைகளையும் அனுபவிக்கியறார்கலாம். அதனால் அவர்களை இட ஒதுக்கீட்டில் இருந்து தூக்கிடவேண்டுமாம். அப்பதானே கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். உயர் பதவிகளில் இட ஒதுக்கேடு உயர் பதவிகளில் பங்கு கேட்க ஆள் இருக்க மாட்டார்கள். வழக்கம் போல குரூப் IV வேலைகளைகளில்  மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்து விட்டு, உயர் பதவிகளுக்கு தகுதியான ஆட்கள் இல்லை என்று சொல்லி நீங்களே அனுபவிக்கலாம்.  படிச்சுட்டு மேலே வந்து 

உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நடக்கும் கூட்டங்களில் சென்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று பாருங்கள். பட்டியல் இன மக்கள் எனும் ஒற்றை அடையாளத்துக்கு ஏற்க்கனவே திராவிட கூட்டம்  சாவு மணி அடித்து விட்டது. நங்கள் கலாச்சார தளத்தில் அண்ணல் கட்டிய வழியில் சக்கியர்கலாக ஒருங்கிணைவோம். உள் இட ஒதுக்கீடு எனும் பெயரில் சூத்திர திராவிட கூட்டம் நடத்தும் அரசியல் எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு தேவை தனி ஒதுக்கீடு. மக்கள் தொகை விகிதாச்சார படி தனி ஒதிக்கீடு வேண்டும். நாடு முழுதும் பள்ளரும் பறையரும் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் பங்கை திருவிட்டர்கள் என்று பரப்பும் பொய் பிரச்சாரத்திற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். 

(((((((((2) அருந்ததியருக்கு உரிய பங்கை அளிப்பதில் உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால் நேரடியாக சொல்லுங்கள் . சுற்றி வளைக்க வேண்டாம் .))))))))) அருந்தியர் பல நூறு வருடங்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு 6% தனி ஒதுக்கீடு கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். 


((((((((((மேலும் பட்டியல் சாதிகள் என்ற ஒற்றை அடையாளம் போய் இரண்டு தனி தொகுப்புகள் உருவாகும் . பட்டியல் சாதிகுளுக்கு இடையில் இருக்கும் குறைந்தபட்ச ஒருங்கிணைப்பும் தகர்ந்து விடும்.))))))))) இந்த அக்கறை BC யை MBC  என்று பிரிக்கும்போது இல்லையே. 

ஜாதி மதம் மொழி இன உணர்வுகளை கடந்து எல்லோரும் டெல்லி சாலைகளில் வந்து புரட்சி செய்கிறார்களாம். டேய் டேய் நாங்க கூப்டா மட்டும் ஏண்டா வர மட்டுரீங்க. எத்தனையோமுறை  தலித் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளானபோது அழைப்பு கொடுத்தோமே அப்போதெல்லாம் செவிடர்களாக இருந்தீர்களா?  

((((காதலை தடுப்பேன் என்பது சுனாமியை தடுப்பேன் என்பது போன்றதாகும்" -திருமாவளவன்.))) மொட்ட பசங்க தான் ஏதோ காதல் கதரிக்கான்னு பேசிட்டு இருக்காங்கன்னா. இவருமா? ஏம்பா காதலிச்சு கழுத்தறு படும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வாங்கி கொடுத்துட்டு அப்புறமா இப்புடி பேசிட்டு இருங்க. மேடை பேச்சுக்கு சினிமாவுக்கு கதை கவிதை எழுதரவங்களுக்கு  இதெல்லாம் ஒத்து போகும் வாழ்க்கைக்கு ஒத்து வராது. உருப்புடற வழிய பாருங்க. 

No comments:

Post a Comment