Friday, December 21, 2012

பேசுவது கூட செயல்தான். தொடர்ந்து கருத்துக்களும் கொள்கைகளும் பிரச்சாரம் செய்யப்படவில்லை எனில் இயக்கம் தனது கருத்தியல் கோட்பாட்டில் இருந்து விளகிவிடும். கருத்தியல் இல்லாத இயக்கம் என்பது உணர்வற்ற இயந்திர தன்மையை எட்டிவிடும். 

No comments:

Post a Comment