Saturday, December 15, 2012

தமிழ் நாட்டில் இருக்கும் கோயில்கள் எல்லாம் மக்களை சுரண்டாத மாதிரியும் சபரிமலையிலும் திருப்பதியிலும் மட்டும் மக்களை சுரண்டுவது போலவும். என்னடா உங்க லாஜிக்கு. சபரி மலைக்கு போகணும்னா கொல்லாமை (புலால் உண்ணாமை), பொய்யாமை, திருடாமை, தவறான காமம் கொல்லாமை, மது அருந்தாமைன்னு பஞ்ச சீலத்தை பேணி காக்கனும்னு ஒரு வரை முறை வைக்கிறான். அது போல உங்க கட்சியில் உங்க இயக்கத்தில் சேரணும்னா ஒரு வரை முறை இருக்கா? 

No comments:

Post a Comment