Saturday, December 22, 2012

சைட் அடிச்சமா ஜொள்ளு விட்டமா கடலை போட்டமா அதோடு முடிச்சிக்கிங்க. ராமசாமி சொன்னாரு வீரமணி சொன்னாரு சு ப வீ ப சொன்னாருன்னு காதல் ஜாதி ஒழிப்பு திருமணம்னு போயி கழுத்து  அறுபட்டு சாகாதீங்க. நாமதான் எமோஷனல் அவிங்க தெளிவா இருப்பாங்க. நாம கழுத்து அறுபட்டு செத்தா  ஒரு சாமியும் ஒரு மணியும் ஒரு பாண்டியும் வந்து நம்மை காப்பாத்தாது. அவனெல்லாம் "பெரியார்" மாளிகையிலும் "வீரமணி" பங்களாவிலும் உக்காந்து கொண்டு காவியம் எழுதும் பரம்பரை. நாம இப்பதான் சேரிகளில் துளிர் விடுகிறோம். வழ வேண்டிய சமூகம். அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் தங்கள் இளமை காலத்தில் காதல் காம உணர்வுகளை எல்லாம் கட்டு படுத்தி உழைத்த உழைப்பில்தான் இன்று நாம் நல்ல பேண்டும் சட்டையும் கூளிங்கிலாசும் போட்டுக்கொண்டு ராஜா மாதிரி வலம் வந்து கொண்டு இருக்கிறோம். இந்த ஈரோட்டு வெங்காயங்கள் நம்மை உசுப்பி விடும் தூண்டி விடும் அவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமைகள் ஆகி செத்து தொலையாதீர்கள். உங்களுக்கு தனி மனித குடும்ப சமூக கடமைகள் உள்ளன. 

No comments:

Post a Comment