Monday, December 10, 2012

நாம் தமிழர்கள் என்று சொல்பவர்களும் நாம் திராவிடர்கள் என்று சொல்லிகொல்பவர்களும் உலகம் முழுக்க பறந்து விரிந்துள்ள நமது முப்பது கோடி சாக்கிய குல மக்களை  கூறு போடும் கூட்டங்களே. தமிழன் திராவிடன் எனும் அடையாளங்களை தூக்கி எரிந்து சாக்கியர்களாக ஒருங்கிணைவோம். அருந்தியர் உரிமைகளை நாம் அமுக்க வில்லை அமுக்கி வைத்திருப்பவர்கள் திராவிட தமிழ் கொள்ளை கூட்டத்தினர். அவர்களிடம் இருந்து அதை பிடுங்கி நமது மக்களுடன் பகிர்ந்து கொள்வோம். 

No comments:

Post a Comment