Friday, December 14, 2012



சித்தார்த்தர் ஷத்திரிய வம்சம் கிடையாது. சாக்கிய குல மக்கள் ஜாதி வருணத்துக்கு அப்பார்ப்பட்டவர்கள். அவர்கள் ஜனநாயக முறையில் பாராளுமன்றம் அமைத்து குடியரசு ஆட்சி அமைத்து வாழ்ந்தவர்கள். சித்தார்த்தரின் தாத்தா அரசர் கிடையாது. சித்தார்த்தர் பிரந்த போது அவர் தந்தை ஜன நாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசராக இருந்தார். 

அப்பாவி தமிழ் இனம் எப்படி இலங்கை அரசு வைத்து இருந்த ஆயுதங்களை விட அதிக பலம் மிக்க ஆயுதங்களை வைத்து ஒரு நாட்டையே 30 ஆண்டுகள் மிரட்டிக்கொண்டு இருந்தது. உலக நாடுகள் துணை இல்லாமல் இருந்தால் இந்த அப்பாவி தமிழ் புலிகளை இலங்கை அரசால் இன்றும் செய்து இருக்க முடியாது அப்படின்னு தமிழ் ஆய்வாளர்கள் சொல்லிட்டு திரிகிறார்களே. இந்த அப்பாவி தமிழர்கள் தங்கள் தீவிர வாத சாதனைகளால். உலகத்தையே கலங்க வைத்ததாக சொல்கிறார்களே. 

அவுங்க அப்பா உழவர். அவுங்க அப்பா சாக்கிய சங்கத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர். மகாஜனபதம் எனும் 16 குடியரசுகள் ஆரியத்துக்கு ஜாதி வருணத்துக்கு அப்பார்ப்பட்டவர்கள். 

சாக்கிய குடியரசு 16 மகா ஜன பதம் எனும் குடியரசுகளில் ஒன்று.  

ஈழ தமிழர்கள் எல்லோரும் தீவிர வாதிகளும் இல்லை அப்பாவிகளும் இல்லை. ஈழ தமிழர்களிலும் அப்பாவிகள் இருக்கின்றனர். ஈழ தமிழர்களிலும் இன வெறி பிடித்த தீவிர வாதிகள் உள்ளனர் என்கிறேன். 

சிங்களவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று சொல்லவில்லை அங்கும் நல்லவர்கள் உள்ளனர் என்கிறேன். 

உங்களுக்கு முத்துரமலிங்கம் நல்லவர். மள்ளார் இன மக்களுக்கு அவர் நல்லவர் இல்லை. அதுபோல  சிங்களவர்களுக்கு ராஜபக்ஷே நல்லவர் தமிழர்களுக்கு அவர் நல்லவர் இல்லை. 

விக்கி பீடியாவ படிச்சிட்டு பேசுனா இப்பிடித்தான் பேசுவீங்க, கொஞ்சம் யோசிச்சி பேசுங்க. இந்துக்களை பொறுத்தவரை சாக்கியர்கள் தீண்டத்தகாத மகத சாம்ராஜம் (சாக்கியர் உட்பட்ட 16 மகா ஜனபோதத்துக்குள்)  ஒரு பார்ப்பனர் வந்து இறந்து விட்டால், அவர் உடலை அங்கு புதைக்க அவர்கள் விரும்புவதில்லை என்று வேதம் சொல்கிறது.  

ஈழ தமிழர்கள் தீவிர வாதிகள் என்று சொல்லல புலிகள் தீவிர வாதிகள் என்று சொல்கிறேன். 

சித்தார்த்தர் அரச குடும்பமாக இருந்தால். அவரின் தந்தை ஷத்திரிய  அரசராக  முழு அதிகாரம் பெற்று இருந்தால், அவரை எதற்கு சாக்கிய சங்கம் (பாராளுமன்றம்) நாடு கடத்தியது. 


பவுத்த இசுலாமிய பொது மக்கள் பல ஆயிரம் பேர் கொள்ளப்பட்டு உள்ளனர். 

புத்தர் புத்தர் ஆவதற்கு முன்னர் அவரை புத்தர் என்று அழைப்பது இல்லை. 

சித்தார்த்தர் தனது முப்பத்தி மூன்றாம் வயதில் தான் புத்தர் ஆகிறார். 

சிங்களவர் இசுலாமியர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று சொல்லவில்லை. தமிழர்களில் நல்லவர்கள் உள்ளது போல சிங்களவர்களிலும் இசுலமியர்களிலும் நல்லவர்கள் உள்ளனர் என்றே சொல்கிறேன். 

உங்க ஐயாவை நாங்க முத்துராமலிங்கம் அப்படின்னு சொல்ல கூடாது. நீங்க எங்க ஐயாவை அம்பேத்கர்னு சொல்லுவீங்களா? 

இந்து மத தர்மப்படி பரசுராமன் தான் எடுத்த சபதப்படி அணைத்து ஷத்திரியர்களையும் அழித்து விடுகிறார். அதற்க்கு அப்புறம் கலியுகம் ஆரம்பிக்கிறது. கலியுகத்தில் வருண தர்மம் கடை பிடிக்கப்படவில்லை என்றும் அதற்க்கு பின்னர் வந்த அரசர்கள் யாருமே ஷத்திரியர்கள் இல்லை என்பதும் இந்து மத நம்பிக்கை. 

தமிழ் நாடும் அங்கு வாழும் அணைத்து மக்களும் நல்லா இருக்கணும்னா திராவிட இன வாதமும் தமிழ் தேசிய மொழி வாதமும் ஒழியனும். சீமான் போன்ற உளவியல் வியாதியஸ்தர்களிடம் இருந்து மக்கள் விடுபடணும். நல்ல உள்ளம் மனித நேயம் உள்ளவர்கள் தலைவர்களாக ஆட்சியாளர்களாக மாற  வேண்டும். ஜாதி மதம் மொழி இனம் என்று பிழைப்பு நடத்துபவர்களை  ஓட ஓட விரட்ட வேண்டும். 

ஜாதிகளை கடந்து மொழி வெறியர்களாக மாறி எங்களை எல்லாம் விரட்டி விடுங்கள். 

வெள்ளை காரன் எழுதுன கசட்டை நம்புவீங்க இந்து மத சாஸ்திரங்களை நம்ப மாட்டீங்களா? நீங்க ஷத்திரியரா சூத்திரரா என்று நிர்ணயிப்பது கசட்டு இல்லை சாஸ்திரம். 

No comments:

Post a Comment