Thursday, December 27, 2012

ஆம்புல புலி சிறுத்தைகள் எல்லாம் நம்ம கிட்ட  மீசைய முறுக்கிட்டு வராங்க நாம மறைந்து இருந்து தாக்குரோமாம் அதனால நாம ஆம்புல இல்லையாம். நாங்க ஆம்புல புலிகல்ன்னு சொன்னமா? தாடி மீசை எல்லாம் பெருசு பெருசா வச்சுக்கிட்டு பெண்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்த   (ராமசாமி) ஆம்புல சிங்கத்தின்   பக்த கோடிகள் ஆம்புளை இல்ல  வீரம் இல்லை வெங்காயம் இல்லைன்னு ஒரே அளப்பர. இவுங்க பெண் விடுதலை வீரர்கலாம். பாவம் அந்த கட்சியில எழிலா ஒரே ஒரு பெண் அதுவும் தலித் பெண். போற இடத்துல எல்லாம்  இவனுங்க தலித் பெண்களுக்கு எங்க முக்கியத்துவம் கொடுக்கிராணுங்க தமிழ் தேசியம் என்ற பெயரில் ஜாதி இந்துக்களை கூப்பிட்டு கூப்பிட்டு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்துட்டு இருக்கானுங்கன்னு புலம்பிட்டு  இருக்காங்க.  முதல்ல கட்சியில  இருக்கிற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுங்க நைனா. அப்புறம் முடிந்தா பெண்களை திரு நங்கைகளை  தரக்குறைவா பேசுவதை எழுதுவதை நிறுத்துங்கள். 

No comments:

Post a Comment