Saturday, December 15, 2012

அண்ணல் அம்பேத்கர் வழியில் சாக்கிய தம்மத்தை கையில் எடுக்காமல் ராமசாமி பிரபாகரன் வழியில் தமிழ் தேசிய திராவிட அரசியல் நடத்திக்கொண்டு இருந்தால் குற்றப்பரம்பரை நம்மை பார்த்து வன்முறையாளர்கள் ஒழுக்கம் அற்றவர்கள் என்று சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். வன்முறை இனவெறி தமிழ் தேசிய திராவிட அரசியலை தூக்கி எரிந்து அண்ணல் காட்டிய அன்பு வழி தம்ம அரசியலை கையில் எடுப்போம்.

நாங்கள் சாக்கியர்கள் எங்களுக்கு  ஜாதி இல்லை நாங்கள் இந்துக்கள் இல்லை என்றால் சான்றிதழில் ஏன் ஹிந்து பறையர்கள் என்று போட்டு இட ஒதுக்கீடு அனுபவிக்கிரீர்கள் என்று நமது ஜாதி ஹிந்து சொந்தங்கள் கேட்கிறார்கள். அட வெங்காய வெண்ணைகளா. எங்கள் சான்றிதழ்களில் "எஸ் சி கன்வர்டட் புத்திஸ்ட்" என்றுதான் உள்ளது. நாங்கள் இந்துக்களும் இல்லை எங்களுக்கு ஜாதியும் இல்லை.   

No comments:

Post a Comment