Thursday, December 27, 2012

கடவுள் நம்பிக்கை தான் ஜாதி வெறிக்கு காரணம் என்று சொல்லும் பகுத்தறிவு சிங்கங்களே தமிழ் நாட்டில் கடவுள் மறுப்பாளர்கள் தானே ஜாதி வெறியர்களாக இருக்கிறார்கள். கருணாநிதியை விட வைகோ வை விட ராமதாசை விட வீரமணியை விட ஜாதி வெறி பிடித்தவர்கள் சாக்கிய சமுகத்துக்கு எதிரானவர்கள் எங்கேயும் இல்லையே? அப்புறம் எதுக்கு இந்த முட்டாள்களின் கடவுள் மறுப்பு கொள்கை நமக்கு. உடனே நீங்க கடவுளை நம்புறீங்களான்னு கேட்டு உங்கள் முட்டாள் தனத்தை நிரூபிக்க வேண்டாம். கடவுள் உண்டு என்பது ஒருவனுக்கு வியாபாரம் கடவுள் இல்லை என்பது இவனுக்கு வியாபாரம். தேவை இல்லாததை வாங்கி கொள்ளையில் போடும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை. எனக்கு நிறைய வேலை இருக்கு. 

No comments:

Post a Comment