ஒரு கூட்டம் எங்களை திராவிடத்துக்கு விக்கிரதுன்னா மற்றொரு கூட்டம் எங்களை தமிழ் தேசியத்துக்கு விற்று கொண்டு இருக்கிறது. பட்டு வேட்டி பட்டு சட்டை பட்டு ஜாக்கெட்டு பட்டு புடவை கட்டி நடக்கும் தமிழ் திராவிட கொள்ளை கூட்டங்கள் எமக்கு உறவுகள் இல்லை. கட்ட கந்தை இல்லாமல் காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து ஓடாய் தேயும் ஹிந்தி ஹரியானாவி பஞ்சாபி நேபாளி என பேசி திரியும் முப்பது கோடி சேரி வாழ் மக்களே எமது இனம் எமது உறவுகள். உங்க தமிழ் மொழியும் உங்க திராவிட இனமும் எங்களுக்கு ஒரு மண்ணையும் புடிங்கி தரல தராது.
No comments:
Post a Comment