Monday, December 24, 2012

ஒரு மாபெரும் மேதை தத்துவ ஞானி உலகம் போற்றும் உத்தமர் நாடு மொழி இனம் தேசியம் எனும் எல்லைகளை கடந்தவர் உலகமே போற்றும் ஒரு உயர்ந்த தத்துவத்தை வழங்கியவர். நாளைய இந்தியா மட்டும் அல்ல உலகமே புத்த தம்மத்தை ஏற்றுக்கொள்ளும் காலம் வரும் அதற்காக என் மக்கள் எதை வேண்டும் என்றாலும் செய்வார்கள் என்று சொன்னவர். அவரை கொண்டு மொழி பேதம் இன பேதம் பேசி அலைந்த ரமசாமி  பிரபாகரன் போன்ற அரை வேக்காடுகளுடன் இணைத்து பேசுவது அவர்களுக்கு சமமாக அவரது படத்தை  போட்டு அசிங்க படுத்துவது என்னடா உங்க திராவிட தமிழ் தேசிய அரசியல். 

No comments:

Post a Comment