Friday, December 21, 2012

இதை பார்த்தாவது ஒருசிலர் திருந்துனா நல்லா இருக்கும். ராமசாமிய தந்தை பெரியாருன்னும் பிரபாகரனை மேதகு தமிழ் தேசிய தலிவர்னு சொல்லி அவுங்க படத்துக்கு முன்னால பக்தியோடு வாயில கையை வைத்துக்கொண்டு நிற்ப்பதும். கருணாநிதி வீரமணி சு ப வீ ராமதாஸ் வை கோ நெடுமாறன் இவுங்க முன்னால கைய கட்டிக்கிட்டு பண்ணையாள் மாதிரி நிற்பது, "ஐயா" மருத்துவர் "ஐயா" "ஐயா" ஆசிரியர் "ஐயா" "ஐயா" சு ப வீ "ஐயா" ன்னு பண்ணையாள் வேலை பார்ப்பது, காவேரி பிரச்சனைக்கு ஈழ பிரச்சனைக்கு கையில் ஒரு அட்டையை படித்துக்கொண்டு பாராளுமன்ற  காந்தி சிலைக்கு முன்னால அமெரிக்க பிச்சைகாரர்கள் போல நிர்ப்பது இதை எல்லாம் அவர்கள்  விட்டால் நல்லா இருக்கும். மேற்கத்திய நாடுகளில் இப்ப எல்லாம் வட இந்தியாவில் கூட பிரதமரை ஜனாதிபதியை மிஸ்டர் ஒபாமா மிஸ்டர் மன்மோகன் சிங்குன்னு சொல்லிட்டு இருக்காங்க. இங்க என்னடான்ன இந்த சூத்திர பண்ணைகளை சார் சார் ஐயா ஐயா யான்னு இந்த ஜால்ராக்கள் சொல்லும்போது நம்ம ரத்தம் சுண்டி போகுது. வாழ வழியில்லாம கிராமத்துல சொன்ன மாதிரி அரசியலில் வாழ வழி தேடும் நமது அரசியல் பண்ணை அடிமைகள்.......

No comments:

Post a Comment