Tuesday, December 25, 2012

சூத்திர பண்ணையாரை "பெரியார்"ன்னு சொல்ல கூடாதுன்னு ராம"சாமி"ன்னு சொல்லிட்டு இருந்தோம். இப்ப நமது மக்கள், அது நமக்கு இழுக்கு சூத்திர பண்ணையாரை நாம சாமி சாமி ன்னு சொல்லுற மாதிரி இருக்கு அதனால அவரை ராம "சாமி" என்று சொல்லாதீர்கள் என்று குரல் எழுப்புகிறார்கள். ரொம்ப தருமசங்கடமா இருக்கு. அவரை எப்படி கூப்பிடுவது? இப்ப கூட பாலிமர் டிவி யில பாத்துக்கிட்டு இருந்தேன். திருமா அண்ணலை ரொம்ப சாதாரணமா அம்பேத்கர் என்கிறார். ஆனால், ராம "சாமிய" சொல்லும்போது பய பக்தியோடு தந்தை பெரியார் என்கிறார். கனவில் எழுப்பி ராம"சாமி" போட்டோவை காட்டினால் கூட இவர் ராம"சாமியை"  தந்தை பெரியார் என்றும் அண்ணலை அம்பேத்கர் என்றும் தான் சொல்லுவார் போல. ஜாதி இந்து ஊடகத்தால்  ஆழ் மனதில்  புகுத்தப்பட்டுள்ள அடிமை மனோ நிலை. அத்து மீறு அத்து மீறுன்னு ரசிகர்களுக்கு சொன்னா  போதாது திராவிஷமும் தமிழ் விஷமும் ஏற்றியுள்ள அடிமைத்தனத்தில்  இருந்து அத்து மீறி வெளியே வாங்க அண்ணாச்சி.......

No comments:

Post a Comment