Monday, December 24, 2012

 சாக்கியம் என்பதில் அண்ணல் அம்பேத்கரின் தத்துவம் இருக்கிறது. அதற்கு மற்றும் ஒரு பெயர் மானுடம்.  உங்கள் தமிழ் தேசியத்துக்கு என்று ஏதாவது தத்துவம் இருக்கிறதா? கொலை வெறி வன்முறை சாதியம் மத வெறி மொழி வெறி இன வெறி  இதுதான் தமிழியம். மொழியை மட்டும் வைத்துக்கொண்டு தேசியம் சமூகம் என்று கட்டமைக்க முடியும் என்றால் எதுக்கு ஆயிரத்து எட்டு சாதிகளாகவும் மதங்களாகவும் உடைந்து இருக்கிறீர்கள். மனிதனை மொழி இனம் மதம் எனும் பெயரில் கூறு போடாதீர்கள். மானுடத்தை கையில் எடுங்கள். 

No comments:

Post a Comment