Friday, December 28, 2012

(((((((((((((((((((((((திராவிடர்கள் திராவிடம் என்பது பற்றி முதன் முதலாக ராமசாமி அவர்கள் சொன்னதல்ல.அதற்கு முன் ரெட்டைமலையாரும் அயோத்திதாச பண்டிதர் அவர்களும் முன்னேடுத்தவை என்பதை வசதியாக மறந்து பேசக்கூடாது பாசிச முனியே))))))))))))))பண்டிதரும் தாத்தாவும் திராவிடம் பேசவில்லை திராவிடத்தை எதிர்த்து ஆதி திரவிடம் பேசியவர்கள். அதைதான் நீங்கள் சாதியம் என்று முத்திரை குத்திவிட்டீர்களே. அவர்கள் நாங்கள் எப்போதும் ஆதி திரவிடர்களாகவே இருப்போம் என்று சொல்லவில்லை. மானுடம் எங்களுக்கு வேண்டும் என்றனர். ஆங்கிலேயார்களை கூட உறவாக பார்த்தவர்கள் அவர்கள்.

No comments:

Post a Comment