Saturday, December 22, 2012


((((((((((பள்ளர்களுக்கு வாய்ப்பு போகிறது ;பறையர்களுக்கு வாய்ப்பு போகிறது என்று பார்ப்பதை விட 
அருந்ததியர்களுக்கு தானே போகிறது அவர்கள் யார் ?))))))))) கொடுக்குர அளவுக்கு வளர்ந்து உள்ளவர்களிடம் கேட்கும் கேள்வி. கொடுக்கும் அளவுக்கு பறையர்களும் பள்ளர்களும் வளரவில்லை. அவர்களை வளர விடாமல் முளையிலே கிள்ளும் வேலை தான் இந்த திராவிட திருட்டு கூட்டத்தின் உள் இட ஒதுக்கீட்டு அரசியல். அருந்ததியருக்கு கொடுங்கள். அதே போல பள்ளருக்கும் பறையருக்கும் அவர்கள் மக்கள் தொகையை கணக்கிட்டு அவர்கள் பங்கை கொடுங்கள் என்று தான் நாம் கேட்கிறோம். நாம் அருந்ததியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரி இல்லை. அருந்தியர் உள் இட ஒதுக்கீடு எனும் பெயரில் ஒடுக்கப்பட்ட பறையர் பள்ளர் மக்களை மேலும் ஒடுக்க நினைக்கும் சூத்திர திராவிட அரசியலை தான் எதிர்க்கிறோம். 

No comments:

Post a Comment