Wednesday, December 26, 2012

(((((((ஜீன்செல்லாம் போடாதீங்க அது தமிழர் பண்பாடு இல்லை. புடவை தாவணிக்கு திரும்பி போயிடுங்க தமிழர் பண்பாட்டை காப்பாத்துங்க. இல்லன்னா தமிழ் நாடும் டெல்லி போல ஆயிடும்.))))) அட வெண்ணைகளா ஜீன்சு போடுற பெண்களை விட புடவை கட்டிட்டு இருக்கிற பெண்களை தான் ஆம்புல தமிழ் நாய்கள் அதிகமா பாலியல் பலாத்காரம் செய்து கொண்டு இறக்கின்றன. கண்ணை திறந்து பார். அவுங்க ஜீன்சு போட்டதாலதான் தெருவுல வந்து போராடிட்டு இருக்காங்க. இங்க இன்னும் தமிழர் பண்பாடுன்னு புடவை கட்டிகிட்டு வெளிய சொன்னா குடும்ப மானம் போயிடும்னு  மூடி மறைப்பதால் தான் ஆம்புல தமிழ் நாய்கள் எல்லாம் நாங்க ஆம்புல சிங்கங்கள்ன்னு சொல்லிட்டு மீசைய முறுக்கி விட்டுட்டு வெளியில அலையுதுங்க. 

No comments:

Post a Comment