Wednesday, May 15, 2013

#பாடம் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்கும். ஆனால், கற்பிக்கும் ஆசிரியர்கள் எங்களுக்கு தமிழில்தான் பொருள் சொல்லி புரிய வைப்பார்கள். #

ஒவ்வொரு மொழியும் அந்த மொழியின் மூலம் கற்பது கற்பிப்பதுதான் சரியான முறை. ஆனால் அதை சரியான முறையில் கற்பிக்கும் தகுதி அற்ற ஆசிரியர்கள் ஷார்ட் பார்ம் மெதட் பயன்படுத்தி சொல்லிகொடுக்கிறார்கள். தமிழை நாம் தமிழ் மொழி மூலம் கற்றது போல மற்ற மொழிகளையும் கற்க முடியும். அதுதான் சரியான முறையும் கூட. ஏற்கனவே ஒரு மொழி தெரிந்து இருப்பதால் அதை பயன்படுத்தி மற்ற மொழிகளை கற்பிப்பது எளிது என்பதால் அந்த முறை பயன்படுத்தபடுகிறது. 

No comments:

Post a Comment