Wednesday, May 22, 2013

அடுத்தவன் பணக்காரனா இருந்தா அவன் கிட்ட அடிமை வேலை செய்வாங்க. பறையன் பணக்காரனா இருந்தா இதுகளுக்கு தாங்களா. ஆயிரம் ஆண்டுகளாக நாம உடமைகளை பிடுங்கி வைதுள்ளவனிடம் உறவு பேசும் இந்த புலி தேசிய  தறுதலைகள். நம்மை படித்த தலித் நாய்களே என்று  சொல்லி வயிற்றெரிச்ச்சல் பட்டுக்கொள்கின்றன.  படித்தவனை எல்லாம். நீக்கிட்டா முன்னாடி எமாற்றின மாதிரி அண்ணல் தமிழ் தேசியம் பேசினார் நாத்தீகம் பேசினார்  புலி தேசியம் பேசினார் ஆயுதம் எடுக்க சொன்னார் என்று சேரியை ஏமாற்றலாம் இல்லையா? படித்த பறையனை பார்த்து வயிறு எரிவதை விட்டுட்டு பணக்கார பறையனை  பார்த்து வயிறு எரிவதை விட்டு விட்டு அவனும் உங்களில் இருந்து உங்களை போல அடிமட்டத்தில் இருந்து வந்தவன் என்று பெருமை படு. அவனை பார்த்து நாமும் அப்படி முன்னேறுவோம் என்று முன்னேற. ஈழம் தமிழ் தேசியம் திராவிடம் மயிரு மண்ணாங்கட்டி என்று அடுத்தவனுக்கு அடுப்படி வேலை செய்து விட்டு அவன் முன்னேறிட்டான் இவன் முன்னேறிட்டான் என்று புலம்பாதே. 


இகழ்வாரை பொறுப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் முட்டாளை முட்டாள் என்று சொல்லி திருத்துவது. 

புத்தம் என்றால் தம்மம்,  தம்மம் என்றால் சத்தியம், சத்தியம் யார் பேசினாலும் அது புத்தம் தான். வள்ளுவர் பேசியது சத்தியம்.  



#முட்டாள் தன் முட்டாள்தனத்தை உணர்ந்தாலன்றிப் பிறர் யாரும் திருத்த முடியாது.#

அப்புறம் எதுக்கு புத்தர், நபிகள், ஏசு, ரமணர், பண்டிதர், அம்பேத்கர், நீங்க. போய் தூங்குங்க. 

No comments:

Post a Comment