Sunday, May 26, 2013

#சிவாஜியும் ஒரு பிரபாகரன்தான்.#

உண்மைய ஒத்துக்கிட்டா நல்லது. சிவாஜி மட்டும் இல்லை அன்றைய காலத்தில் வாழ்ந்த அனைத்து அரசர்களும் கொள்ளை கூட்ட கும்பல்தான். கூட்டாளிகளை சேர்த்து வைத்துக்கொண்டு நாட்டு மக்களை அடக்கி கொள்ளை அடிக்கும் கும்பல்தான் நாட்டை ஆண்டன. பிரிடிஷ் சாம்ராஜ்யம் உருவான பிறகே இந்த கொள்ளை கூட்டம் அடக்கப்பட்டு ஜனநாயக முறையில் மக்கள் தங்கள் அரசை பிரதிநிதிகளை தேர்ந்தேடுக்கும் முறை வந்தது. ராஜபக்ஷே ராஜீவ் காந்தி எல்லாம் மக்களால் தேர்ந்த்டுக்கப்பட்ட ஜனாதிபதிகள் பிரதமர்கள். மக்கள் நினைத்தால் அடுத்த தேர்தலில் தூக்கி எரிய முடியும். சிவாஜி பிரபாகரன் எல்லாம் தானே அரசன் தானே ராஜா  என்று முடிசூட்டிக்கொண்ட  ஆண்ட பேன்ட பரம்பரை. 

#அம்பேத்கரை வணங்குவோம்.#

அப்புறம் அவர் கடவுள் இல்லை என்கிறீர்கள். கடவுள்கள் மட்டுமே வணக்கத்துக்கு உரியவர்கள். 

No comments:

Post a Comment