Wednesday, May 15, 2013
ஒரு பக்கம் சாமி இல்லை மாமி இல்லை என்கிறான். இன்னும் ஒரு பக்கம் தாய் மொழி தமிழ் தாய் என்கிறான். இவனுங்க லாஜிக்கே புரியலியே. அம்மா பண்றாங்கன்னா அர்த்தம் இருக்கு அவுங்க பக்கா இந்து தாய். அவுங்க தமிழ் தாய்க்கு சிலை வைத்து பாலபிஷேகம் பூஜை எல்லாம் பண்ணுவாங்க. இந்த நாத்தீக திராவிட கொழுந்துகள் ஜின்க் ஜக்கா என்று தமிழ் தாய் வந்தனம் பண்ணுதே அதுக்கு என்ன அர்த்தம். மொழியை தாயாக்கி அதுக்கு கோயில் கட்டும் சூப்பர் நாத்திக திராவிட அரசியலடா உங்கள் அரசியல். அவன் சரஸ்வதி வந்தனம் சொன்னா தப்பு. உடனே குல்லா போட்டு முஸ்லீமுக்கு உறவினர் ஆகி காவி இந்துமதத்தை எதிர்பீர்கள். தமிழுக்கு தாய் வழிபாடு நடத்தி உங்கள் சூத்திர இந்து மதத்தை எங்கள் மீது தினிப்பீர்கள். அம்மா சிலை வைக்குது, தமிழை தாயாக்கி அதுக்கு அடிக்கல் போட்டது உங்கள் சூத்திர திராவிட இயக்கம்தானே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment